பிரார்த்தனை/தொழுகை

அன்புக்குரிய சாரு, முகநூலில் நீங்கள் விடுத்த அன்புக் கட்டளையை ஏற்று ‘தொழுகையின் அரசியல்’ வாசித்தேன். இறுதிப் பகுதியை வாசித்து முடிக்கும் வரை, இந்த படைப்பை ‘புனைகதை’ என்றே நான் நினைத்தேன். மொராக்கோவில் நடந்த உண்மைச் சம்பவம் என்ற தகவலை பின்குறிப்பில்தான் தெரிந்து கொண்டேன். சிறந்த வாசிப்பு அனுபவம் தந்த இந்தப் படைப்பின் சாரம் ‘தொழுகை’. “உங்களின் ‘தொழுகை’ உங்கள் ‘எழுத்து’ தான்” என்ற உணர்வு, இந்த படைப்பைப் படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்டது. உடனடியாக நான் கண்ட … Read more