அராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்

சூம்பி என்ற இந்தக் கதையைப் போன்று – இந்த நூற்றாண்டின் இரண்டு மிகப் பெரிய நெருக்கடிகளை இவ்வளவு intenseஆகத் தரும் கதையை என் வாசிப்பு அனுபவத்தில் படித்ததில்லை.  அபத்தமும் மனப்பிறழ்வும்தான் அந்த நெருக்கடிகள்.  இந்த இரண்டையும் நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.  நமக்குத் தெரிந்த வழிகளில் அதை நாம் எதிர்கொள்ளவோ கடந்து செல்லவோ முற்படுகிறோம்.        இந்தச் சிறுகதை முதல் வாசிப்பில் சிலருக்கு சரியாகப் புரியாமல் போகலாம்.  என்னய்யா இது, நாலஞ்சு தடிமாடுங்க தண்ணியப் போட்டுட்டு உளறியதை … Read more