மஹாஸ்வேதா தேவி

மஹாஸ்வேதா தேவியைத் தெரியாத இலக்கிய வாசகர்கள் இந்தியாவில் இருக்க வாய்ப்பில்லை.  அவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கூட வாங்கக் கூடும் என்று பலரும் நம்பினார்கள். இது ஒரு பக்கம்.  என்னுடைய சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் பிழைதிருத்தம் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் முடிக்கும் நிலையில் இருக்கிறேன்.  நான் பிழை திருத்தம் செய்யும் போது அந்த நூலைத் திரும்பவும் வாசிக்கிறேன்.  அதனால்தான் நேரம் ஆகிறது.  சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் கல்லூரிகளில் பாடமாக வைத்திருக்கப்பட வேண்டிய ஒரு … Read more

சி.சு. செல்லப்பா

முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. 1940களின் வாழ்க்கை குறித்த செறிவான இலக்கிய சாட்சியமாக இக்கதைகள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. சி.சு. செல்லப்பாவின் சிறுகதைகள் மொத்தமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரம் மூலம் தொகுப்பாக வந்துள்ளது. இதை ஒவ்வொரு தமிழரும் … Read more