அவர் பெயர் ராமசேஷன்

ராமசேஷன் ஒரு ஸாஃப்ட்வேர் எஞ்ஜினியர்.  ஆனாலும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஐந்து ஆண்டுகள் படித்து புலவர் பட்டம் பெற்றவரை ஒத்த தமிழ்ப் புலமை உண்டு. அதற்கும் மேலும் என்று சொல்லலாம்.  வாழ்நாள் பூராவும் பழந்தமிழ் இலக்கியத்தில் ஊறினவர்.  வெண்[பா எழுதும் ஆற்றல் கொண்டவர்.  (நல்லவேளை, புதுக்கவிதை சமாச்சாரத்தில் இறங்கவில்லை). சமகால இலக்கியம் இப்போதுதான் பரிச்சயம்.  நாம் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களாக இருந்தும் இலக்கணம் பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஒற்றாவது மயிராவது என்று ஒற்று இல்லாமலேயே எழுதிக் காலம் கழிக்கிறோம். … Read more