சாகத் தயார் (4)
நாற்பது வருடம் பட்ட அடியினால் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜியில் இருந்தேன். ஒரு உதாரணம் சொல்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம். நான் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். மதியம் மூன்று மணி. லேசாக மது அருந்தியிருந்தேன். கலா மோகன், கோபி கிருஷ்ணன் ஆகியோரின் சிறுகதைத் தொகுதிகளை சிலாகித்துப் பேசினேன். (கலாமோகன் பாரிஸில் வசிப்பவர்.) அப்போது ஒரு நாகர்கோவில் பிரபலம் கோபியிடம் தெரிவது நிஜமான madness, சாருவிடம் தெரிவது போலி என்று விரிவாகப் பேசினார். சரி, … Read more