புத்தக வெளியீட்டு விழா தொடர்பாக : அராத்து
பின் வருவது அராத்து தன் முகநூலில் எழுதியது: வெண்முரசு விழாவைப்பற்றி ஏதும் எழுதவில்லையே நீங்கள் என ஜெயமோகன் போனில் கேட்டுவிட்டதால் இந்த பதிவு. புத்தகத்துக்கு ஏன் மார்கெட்டிங்க் என இன்னமும் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் ஒன்றரை லூஸுக்களுக்கு இதற்கு மேலும் பதில் சொல்லாமல், மார்கெட்டிங்கை இதை விட நூறு மடங்கு முன்னணி எழுத்தாளர்கள் செய்தாக வேண்டும். பதிப்பகமும் விளம்பரங்கள் செய்ய வேண்டும் , விழாக்கள் எடுக்க வேண்டும் எனினும் , செலவு என வந்து விட்டால் பதிப்பகங்கள் இன்னமும் … Read more