எழுதிக் கொண்டே இருக்கலாம்…

ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன்.  ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும்.  இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது.  மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது.  இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது.  ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல்.  புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன்.  ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன்.  ஆனால் அது ஒரு அதி முக்கியமான … Read more

அமலா பாலை அழைத்திருக்கிறீர்களா, ராம்ஜி?

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஆயுளோடு ஒப்பிட்டால் மனித ஆயுள் எத்தகையது?  ஒப்பிட முடியுமா?  ஒரு புல் நுனியில் திகழும் நீர்த் துளியோடு சமுத்திரத்தை ஒப்பிட முடியுமா?  நீர்க்குமிழி.  ஈசல்.  இவ்வாறாக, மனித ஆயுளின் அற்பத்தன்மைக்கு எத்தனையோ எண்ணிலடங்கா உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.  ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்டுக்கு கண்ணிமைக்கும் ஒரு கணம்தான் ஆதி அந்தம் இல்லாதது.  Eternal.  இந்தப் பின்னணியில் பின்வரும் விஷயத்தைப் படிக்கவும். ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  என் காலத்திய இலக்கிய நிகழ்ச்சி மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. … Read more