ஒரு சந்தேகம்

என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் என முத்துக்குமார், கார்த்திக், சீனி, வளன், சாதனா, ஸ்ரீராம், காயத்ரி, ராஜா வெங்கடேஷ், வினித், கார்த்திக் பிச்சுமணி, ராஜேஷ், சிவராமன் (சவூதி), செல்வகுமார் என்று பலர் உண்டு.  இவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நான்தான் ஔரங்கசீப்… நாவலைத் தொடர்ந்து வாசிப்பதாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவராக போன் செய்து கேட்டேன்.  நான் கேட்ட வரை யாருமே இதுவரை முழுசாகப் படிக்கவில்லை.  12, 35, 38 என்பதாகத்தான் அத்தியாயம் எண் சொன்னார்கள்.  ராஜா … Read more