கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?
எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை. தலைக்கு மேல் வேலை இருக்கிறது. இருந்தாலும் இந்த சனியன் பிடித்த விஷயத்தை எழுதாவிட்டால் என் மண்டை வெடித்து விடும். எனக்கு எதிரிகளால் பிரச்சினையே இல்லை. ஏனென்றால், நான் யாரையும் எதிரி என்றே நினைப்பது இல்லை. ஆனால் என்னைத் தங்கள் எதிரி என்று நினைத்து பல அன்பர்கள் ரத்தம் கக்கிக் கொண்டிருப்பதை அறிவேன். அவர்கள் என்னைப் பற்றி எழுதும் வசைகள் என்னைப் புண்படுத்துவதே இல்லை. ஏனென்றால், அன்பைப் போலவே வெறுப்பும் ஒரு மனித … Read more