சண்முகம் மாமாவும் குட்லியும்… (சிறுகதை)
வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்… மேற்கண்ட ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது. ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை. இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு. என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன். அவ்வளவுதான். அவ்வளவேதான். அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது. விலகி விடுவேன். நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், … Read more