சண்முகம் மாமாவும் குட்லியும்… (சிறுகதை)

வெட்கம் மானம் சூடு சொரணை ரோஷம்… மேற்கண்ட ஐந்து நற்குணங்களும் என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்தே கிடையாது.  ஏன் என்றெல்லாம் யோசித்ததில்லை.  இதனால் எனக்குப் பல வழிகளிலும் லாபமாக இருந்ததால் அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  ஆனால் ஒரே ஒரு விதிவிலக்கு.  என் எழுத்தை மட்டமாகப் பேசுபவர்களை மட்டும் என் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடுவேன்.  அவ்வளவுதான்.  அவ்வளவேதான்.  அவர்களோடு பகைமை பாராட்டுவதோ திட்டுவதோ எல்லாம் கிடையாது.  விலகி விடுவேன்.  நமக்கு எழுத்துதான் வாழ்க்கை, உயிர், … Read more

எம்.எஸ். பற்றி டி.எம். கிருஷ்ணா…

அன்புள்ள சாரு அவர்களுக்கு மே மாத காலச்சுவடு இதழில் டீ.எம். கிருஷ்ணா  எம்.எஸ். பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புதான்.  அது என்னை மிகவும் பாதித்தது.  ஒரு பதில் எழுதிப் போட்டிருக்கிறேன். வருமா என்று தெரியாது.  அதை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.  படித்து அது சரியென்றால் ஓகே.  இல்லையென்றால் அதற்கு எதிர்வினையாற்றவும் நீங்கள்தான் ஏற்றவர் என்பது என் கருத்து. அன்புடன், வி.என். ராகவன். Dear Sir, உங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி.  நீங்கள் … Read more

சென்னை புத்தகக் கண்காட்சி

தீவுத்திடலில் ஜூன் 1 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி நடைபெற இருக்கிறது. நேரம்: வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை; வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் உயிர்மை (அரங்கு எண்: 498, 499, 558, 559), கிழக்கு (அரங்கு எண்: 642 – 649), அந்திமழை (அரங்கு எண்: 208) அரங்குகளில் கிடைக்கும். – … Read more

படிக்க வேண்டிய பத்து நூல்கள்

http://bit.ly/1Txd52g தி இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ள இந்தக் கட்டுரையைப் படித்துப் பயன் பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பட்டியலில் உள்ள நூல்களெல்லாம் நம் முந்தின தலைமுறையின் புத்தகங்கள்.  அதற்காக நூறு ஆண்டுகள் முன்பு அல்ல.  நம் தந்தையரின் நூல்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இதே பட்டியலை சமகால எழுத்தாளர்களின் நூல்களை வைத்து எழுதினால் யார் யாரை எழுதலாம்; யார் யாரை சிபாரிசு செய்யலாம்.  இதில் ஒரு தர்மம் இருக்கிறது.  நாம் பரிசு கொடுக்கும் போது … Read more