பூச்சி – 21

தில்லியில் ஐம்பது பேருக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்தும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், எங்கள் இஷ்டப்படி இருப்போம் என்ற மனோபாவத்துடன் நடந்து கொண்ட தப்லிக் ஜமாத்தின் செயல்பாடுகளின் விளைவு இன்று தில்லியில் 1069 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள் என்றால் அதில் 712 பேர் தப்லிக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள்.  கடந்த 24 மணி நேரத்தில் பாஸிடிவ் முடிவு வந்தவர்களில் 128 பேர் – அதாவது 77 சதவிகிதம் பேர் தப்லிக் மாநாட்டில் … Read more