பூச்சிக்கு இடையே ஓர் இடைச்செருகல்:

முகநூலில் பின்வருமாறு ஒரு உரையாடல்: கலை என்பதை அது தொடர்பான நிபுணர்கள் அதாவது கலைஞர்கள் தான் உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் ஒவ்வொருவருடைய வாழ்வும் கலை இல்லையா?ஒரு வீடோ அல்லது ஒரு விளக்கோ கலைப் பொருளாகக் கருதப்படும்போது நமது வாழ்க்கை ஏன் கலை என அங்கீகரிக்கப்படவில்லை?” – மிஷேல் ஃபூக்கோ தமிழில்: ரவிக்குமார். தன்னிலையும் அதிகாரமும்: ( அராத்து: கலைக்கு கற்பனை தேவை. படைப்பூக்கம் இருக்கும். நம் அன்றாட வாழ்வில் என்ன பெரிய கற்பனையும் படைப்பூக்கம் இருக்கிறது. … Read more