பூச்சி – 27

எதை எழுதுவது எதை விடுவது என்றே தெரியவில்லை.  என் அம்மா அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்தான்.  எங்கள் வீட்டில் வாரம் மூன்று நாளாவது மீன் இருக்கும்.  நைனா காய்கறி வாங்கினதாக எனக்கு ஞாபகமே இல்லை.  ஊரில் அப்போது காய்கறிக் கடையும் இல்லை.  தெருவிலும் யாரும் காய் விற்றுக் கொண்டு போய் பார்த்ததில்லை.  முதல் விஷயம் ஐம்பதுகளில் நாகூரைப் போன்ற ஒரு சிற்றூரில் காய்கறியெல்லாம் கடைகளில் வாங்கக் கூடியது என்றே எங்களுக்குத் தெரியாது.  வீட்டுக் கொல்லையில் விளையும் காய்கறிகள்தான்.  … Read more