பூச்சி – 38

புவி என் நெடுநாள் தோழி.  அவர் என்னுடைய சமீபத்திய பூச்சி கட்டுரைகளைப் படித்து விட்டு “நீங்கள் ரொம்பவும் மென்மையாகி விட்டீர்கள்.  ரெண்டு பத்திகளைத் தாண்டிய பிறகுதான் நீங்கள் அவரைப் பாராட்டவில்லை, விமர்சிக்கிறீர்கள் என்றே தெரிய வந்தது.  முன்பெல்லாம் முதல் வாக்கியத்திலேயே சொருகி எடுத்தால் குடல் வெளியே சரிந்து விடும்.  அதோடும் விடாமல் அந்தக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டு ஒரு ருத்ர தாண்டவம் வேறு.  பார்க்க ஜோராக இருக்கும்.  அந்த சாரு இப்போது இல்லை.  அது … Read more