பணத்துக்கும் மனிதருக்குமான உறவு
பணம் சேர்த்து வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. நம்முடைய தேவைக்காக மற்றவரிடம் பணம் கேட்பது கௌரவக் குறைச்சல்தான். “அப்புறம் நீ ஏன் பணம் கேட்கிறாய்?” என்று என்னைக் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் ஒரு தெருப்பாடகன். என் காலடியில் தட்டை வைத்து விட்டுப் பாடுகிறேன். கேட்கும் நீங்கள் என் தட்டில் காசு போடுகிறீர்கள். அல்லது, ஞானத்தை இழந்து விட்ட சமூகத்துக்கு எனக்கு அளிக்கப்பட்ட ஞானத்தை வழங்குகிறேன். அதற்கான தட்சணையைத் தருகிறீர்கள். தராவிட்டாலும் பக்ஷமில்லை. பணம் என் … Read more