நான் தான் ஔரங்ஸேப்… : நேச மித்ரன்
கற்பிதங்களின் பலிமேடை மீது மரச்சுத்தியலால் தட்டுதல் இந்த பூமியின் காலம் அட்சரேகைகளாலும் தீர்க்கரேகைகளாலும் அளக்கப்படுகிறது என்றால் வரலாறு என்பது ரத்தத்தின் மீதும் முத்தத்தின் மீதும் புனையப்பட்ட கதைகளால் உருவானது. புகழப்பட்ட அரசர்கள் தான் தெய்வங்கள் ஆக்கப்படார்கள். எதிர்திசையில் இகழப்பட்டவர்கள் அசுரர்கள் ஆகிறார்கள். அப்படி பாடப் புத்தகங்கள் வழி கிட்டத்தட்ட ஓர் அசுரனாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான் அவுரங்கசீப். ஒரே மொழி ஒரே மதம் மற்ற மதங்கள் யாவும் கீழானவைஎன்று அதிகார பீடம் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் வாழிடங்களையும் … Read more