நான்தான் ஔரங்கசீப்… எதிர்வினைகள் (3)

வணக்கம் தல, நலமா. ஔரங்கசிப் மிகச்சிறப்பாக போகிறது. தொடர்ந்து வாசிக்கிறேன். கூடவே வாசகர்கள் Comments ம் படிக்கிறேன். நிறைய புதிய வாசகர் களம் ஒன்று உருவாகியிருக்கிறது உங்களுக்காக. அது இலக்கிய உலகில் வழக்கமாக சிக்கிக்கொண்டிருக்கும் காழ்ப்பரசியல் தெரியாத புது வாசகர்களம். சாருவின் மேல் ஒவ்வாமை கொண்டுள்ள பலரும்கூட ஔரங்கசிப்பை சிலாகிக்கத்தொடங்கியிருக்கிறதைப் பார்க்கிறேன். மிக மகிழ்ச்சியான தருணம். ஔரங்கசிப்பிற்காக நீங்கள் கொடுத்த உழைப்பிற்கு இதுதான் பலன். இது இந்தியாவில் ஔரங்கசிப் பற்றி வந்திருக்கும் நாவல்களில் முதன்மையான ஒன்றாக இருக்கும் … Read more

நான்தான் ஔரங்கசீப்… (விவாதங்கள்)

நான்தான் ஔரங்கசீப்… பிரபலமான இந்தி நாளிதழ்களில் வந்தால் அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. பாலா. 20.8.2021. வரும்.  நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரும்போது வடநாட்டில் பேசப்படும்.  அப்போது இந்தியில் மொழிபெயர்க்கப்படலாம்.  பார்ப்போம்.  முப்பது அத்தியாயங்களை முடித்து விட்டேன்.  *** வணக்கம் சாரு, பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு தாம் அறிந்த யாவற்றையும் ஒரே நூலில் சொல்லிவிடக் கூடாது என்கிற பிரக்ஞையிருக்கும். ஓளரங்கசீப் தொடரை இன்றுதான் படிக்கத் துவங்கினேன். ஒன்பது அத்தியாயங்களையும் வாசித்த முடித்த … Read more

சமூகமும் எழுத்தாளனும்…

இந்தப் படத்தைப் பற்றி நான் எழுதுவதை விட நான் என்ன எழுதுவேன் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நேரு தாகூரை விட 28 வயது குறைந்தவர். தாகூரை விட அவர் 28 வயது மூத்தவர் என்றாலுமே தாகூரும் நேருவும் இப்படித்தான் அமர்ந்திருப்பார்கள். ஏனென்றால், காந்தியை விட பதின்மூன்று வயது சிறியவரான பாரதி காந்தி அமர்ந்திருந்த கட்டிலில் இப்படித்தான் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததாகவும் அதைப் பார்த்து ராஜாஜி போன்றவர்கள் அசூயை கொண்டதாகவும் காந்தி மட்டுமே அதைப் … Read more

நான்தான் ஔரங்கசீப்… வாசிப்புக்கான குறிப்புகள் (1)

Sir I must thank you for invoking interest in controversial historical figures, kings, etc.  Much maligned unjustly. BJP in its website has borrowed from other sites and gives a free reading from its online library books. Jadunath Sarkar has written extensively on Aurangzeb V’s five volumes. So also on Shivaji, his family, Period, etc Aurangzeb … Read more

நான்தான் ஔரங்கசீப்… சில அபிப்பிராயங்கள்

ரூஃபினா ராஜ்குமார்: சாலையோரம் மரங்களை நட்ட அசோகருக்கு இன்னொரு முகமும் இருக்கிறதா? உண்மையிலேயே உடன் பிறந்தவர்களைக் கொன்றாரா…? அருண்காந்தி: அற்புதம். தகுதியற்றவனின் ஆசை vs தகுதியானவனின் தியாகம். சாருலதா:  Ashoka the great..என்றல்லவா படித்தோம்…. இவர் Ashoka the brute ஆக அல்லவா இருந்திருக்கிறார்? தினேஷ்: ஒரு சரித்திரம் திரும்ப எழுதப்படுகிறது. எஸ். நேசராஜ்: இந்திய நாட்டின் சரித்திரம் மாற்றி எழுதப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த நாவல் ஏற்படுத்திவிடும் என்று நம்புகிறேன். அருமை. ஜெபராஜ்:  இதுவரை சொல்லப்பட்ட … Read more

அதிபயங்கரம் – 2 K kids

ஒரு வாரமாக இரவு பன்னிரண்டு மணிக்கு உறங்கி காலை நான்கு மணிக்கு எழுந்து ஒருவழியாக ஔரங்கசீப்பின் 12 அத்தியாயங்களை எழுதி முடித்து அனுப்பி விட்டு (இதோடு முப்பது அத்தியாயங்கள் அனுப்பியிருக்கிறேன்) வாட்ஸப்பைத் திறந்தால் கீழ்க்காணும் காணொலியைக் கண்டேன். ரொம்ப நாள் ஆயிற்று இப்படிச் சிரித்து. வாழ்க்கைல ரொம்ப அடிப்பட்டிருப்பாரு போல இருக்கு – மனுஷ். ஏம்பா இப்டி பேரண்டல் கைடன்ஸ் இல்லாம கலாப்ரியான்னு பேர் வச்சிருக்கே? இந்த ஆளு நாய் வளப்பாரு போலருக்கே? – சாரு இங்கேயும் … Read more