கமலுக்குக் கடிதம்: விவாதம் (5)

முகநூலில் சுந்தர் ஸ்ரீனிவாஸ் என்ற நண்பர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்.  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். கமலஹாசனுக்கு ஒருக் கடிதம்’ இப்போது தான் படித்தேன். சாரு ஒரு அற்புதமான மனிதர் என்பது இன்னுமொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. போன ஆட்சியில் ஜெயாTVயில் ஒவ்வொரு முறை தமிழக அரசைக் குறிப்பிட நேரும் போதும், ஏதோ initial சேர்த்து சொல்வது போல ‘minority தி.மு.க. அரசு’, ‘minority தி.மு.க. அரசு’ என்றே தொடர்ந்து விடாமல் ஐந்தாண்டுகளும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதே போல ஒவ்வொரு … Read more

ஒரு உதவி

எனக்குப் பிச்சை எடுப்பதில் எந்த வெட்கமும் அவமானமும் தெரியவில்லை.  எனக்குத் தொழில் எழுத்து.  எழுத்து இங்கே விற்பனை ஆகாததால் பிச்சை எடுக்கிறேன்.  அவ்வளவுதான்.  முரகாமியின் புத்தகம் ஒரு மில்லியன் பிரதி விற்கிறது.  வெளியான இரண்டே வாரங்களில்.  எவ்வளவு ராயல்டி கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தேன்.  குறைந்த பட்சம் ஐந்து கோடி ரூபாய்.  இரண்டே வாரங்களில் ஐந்து கோடி சம்பாதிக்கிறார்.  இவ்வளவுக்கும் நான் ஒரு outcast  என்று வேறு சொல்கிறார்.  எனக்கு வரும் ராயல்டி சோப்பு வாங்கக் கூட … Read more

எதிர்வினைகள்…

அன்புள்ள ஆசானுக்கு, கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் படித்து உள்ளுக்குள் கதறி விட்டேன்  அழுகையும்  வந்துவிட்டது.  குழந்தைகளின் அன்பு சில முரடர்களுக்குப்  புரியாமல் போய்விடுகிறது. ஆமாம்,  நீங்கள் எங்களுக்கு என்றுமே செல்லக் குழந்தைதான்.  உங்களைச் சீராட்ட நாங்கள் இருக்கிறோம். அன்பெனும்  உங்கள் எழுத்தால்  எங்கள் சிந்தனைகளை வடிவமைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்காக  உயிரையும் சித்தமாக்குவோம். கடவுளிடம் என் வாழ்நாளிலிருந்து பல நாட்களை  உங்களுக்குக் கொடுக்க பிரார்த்திக்கிறேன். மாரி மலைமுழஞ்சில்  மன்னிக் கிடந்துறங்கும்  சீரிய சிங்கம் நீங்கள் வேரிமயிர் போங்க வெப்பாடும் … Read more

பேரின்பம்

அன்புள்ள சாரு, சில மாதங்களுக்கு முன் இப்பாடலை ஒரு பரத நாட்டிய மயிலாட்டத்துடன் கேட்டு வசப்பட்டேன் . மலையாளம் தெரியாமற்ப் போனாலும் புரிந்த சில வார்த்தைகளிலேயே குரலுக்கும் (எனக்கு பிடித்த உள்ளூர் பெண் ஒருவர்), இசைக்கும், நடனத்துக்கும் மேலாக வேறு ஏதோ ஒன்று வெகுவாக ஈர்த்து இளமைக்கால கோடை மழையின் பக்கம் இழுத்துச் சென்றது. https://www.youtube.com/watch?v=zI0kHABugbQ பாடல் வரிகளை மறந்ததால் மேற்கொண்டு தொடர முடியவில்லை. பின்னர் நீங்கள் காவலம் ஸ்ரீகுமாரை அறிமுகப்படுத்திய போது இப்பாடலை மறுபடி கண்டு … Read more

எதிர்வினைகள் (2)

  பின்வரும் கருத்துக்கள் நம் வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டவை: மதிப்புமிகு சாரு, உங்களுடைய இந்தக் கடிதத்தையும், தாங்கள் தற்போது எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும், உடனடியாகப் பார்த்தேன். இந்தச் சந்திப்பிற்கு முன், தாங்கள் கமலிடம் கொண்டுள்ள அன்பை நான் நேரில் கேட்டறிந்தவன். சில மாதங்களுக்கு முன்னர், நான், நீங்கள், விஷ்வா மட்டுமே கேரள பரம்பிக்குளக் காட்டிற்கு சென்ற நீண்ட கார் பயணத்தின் போதும், ரிசாட்டில் இரவு இரண்டு மணி வரை நாம் விவாதித்த போதும், நீங்கள் கமலிடம் … Read more