ராஸ லீலா – Penny Penny

ராஸ லீலா இரண்டாம் பதிப்பின் பிழை திருத்த வேலை முடியும் வரை ஒரு வரி கூட எழுதக் கூடாது என்று இருந்தேன்.  முடியவில்லை.  எப்பேர்ப்பட்ட சூழலில் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று மீண்டும் ஒரு மன உளைச்சல் சூழ்ந்து வந்து பீடித்தது.  வேறு எந்த மக்களுக்காகவோ வேறு எந்த சமூகத்துக்காகவோ எனக்குத் தெரிந்த தமிழ் பாஷையில் எழுதிக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் மீண்டும் வந்தது.  ஆனால் என் எழுத்தை மிகக் கவனமாக வாசிக்கும் ஒரு ஆயிரம் பேர் … Read more