மொட்டைமாடி சந்திப்பு : ஒரு சிறிய குறிப்பு

மொட்டைமாடி சந்திப்பு பற்றி செல்வகுமார் வாசகர் வட்டத்தில் எழுதியது: நேற்று மொட்டைமாடி சந்திப்பில் (சாரு, அராத்து, அன்பு, கருப்பு மற்றும் நான்) உருப்படியாக நிறைய பேசினோம். விவாதத்தில் செவ்விலக்கியம் vs transgressive எழுத்துக்கான வேறுபாடுகள், அதுவும் இந்தியாவில் நேரும் துன்பம், அதன் எதிர்காலம் குறித்தும் சாரு பெங்களூரில் வகுப்பெடுத்ததை சுருக்கமாக அராத்து சொன்னார். பிறகு எதிர்பாராத விதமாக இறைநம்பிக்கை குறித்து பேசதொடங்கினோம். சாய்பாபா, வேளாங்கண்ணி மாதா, பண்ரூட்டி அருகில் உள்ள (நாயுடு கிராம) சித்தர், திருப்பதி, அங்காள … Read more

ராஸ லீலா

வெள்ளிக்கிழமை இரவு செல்வகுமார் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  கருப்புசாமி, செல்வகுமார், கணேஷ் அன்பு மற்றும் அராத்து.  இரவில் பழம் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையின்படி சுமார் இருபது கொய்யா, ஒரு டஜன் ஆப்பிள், மாதுளை, அது இது என்று மேஜை நிறைய ரொப்பி இருந்தார் செல்வா.  எல்லாம் ஒழுங்காக சீராக வெட்டி வைத்திருந்தார்.  முழுசாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.  இவ்வளவுக்கும் வீட்டில் கத்தியையே எடுக்காதவர்.  அவருடைய அன்புக்கு நன்றி.  அராத்துவிடம் கேட்டேன், … Read more