மொட்டைமாடி சந்திப்பு : ஒரு சிறிய குறிப்பு
மொட்டைமாடி சந்திப்பு பற்றி செல்வகுமார் வாசகர் வட்டத்தில் எழுதியது: நேற்று மொட்டைமாடி சந்திப்பில் (சாரு, அராத்து, அன்பு, கருப்பு மற்றும் நான்) உருப்படியாக நிறைய பேசினோம். விவாதத்தில் செவ்விலக்கியம் vs transgressive எழுத்துக்கான வேறுபாடுகள், அதுவும் இந்தியாவில் நேரும் துன்பம், அதன் எதிர்காலம் குறித்தும் சாரு பெங்களூரில் வகுப்பெடுத்ததை சுருக்கமாக அராத்து சொன்னார். பிறகு எதிர்பாராத விதமாக இறைநம்பிக்கை குறித்து பேசதொடங்கினோம். சாய்பாபா, வேளாங்கண்ணி மாதா, பண்ரூட்டி அருகில் உள்ள (நாயுடு கிராம) சித்தர், திருப்பதி, அங்காள … Read more