ஒரு உதவி
எனக்குப் பிச்சை எடுப்பதில் எந்த வெட்கமும் அவமானமும் தெரியவில்லை. எனக்குத் தொழில் எழுத்து. எழுத்து இங்கே விற்பனை ஆகாததால் பிச்சை எடுக்கிறேன். அவ்வளவுதான். முரகாமியின் புத்தகம் ஒரு மில்லியன் பிரதி விற்கிறது. வெளியான இரண்டே வாரங்களில். எவ்வளவு ராயல்டி கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்தேன். குறைந்த பட்சம் ஐந்து கோடி ரூபாய். இரண்டே வாரங்களில் ஐந்து கோடி சம்பாதிக்கிறார். இவ்வளவுக்கும் நான் ஒரு outcast என்று வேறு சொல்கிறார். எனக்கு வரும் ராயல்டி சோப்பு வாங்கக் கூட … Read more