சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம்…
குடிப்பவர்களை விட குடிக்காதவர்களே அதிக வில்லங்கம் கொண்டவர்களாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் வாசகர் வட்ட நண்பர்கள் அப்படி அல்ல என்பதற்குப் பின்வரும் எழுத்தே சாட்சி. வாசகர் வட்டத்தின் நிர்வாகியான செல்வகுமார் கணேஷ் சபரிமலைக்குச் செல்வதற்கு முந்தின தினம் கோவிலுக்குச் சென்றதை இப்படி எழுதியிருக்கிறார். ரசித்தேன். இவர் குறிப்பிடும் அடையார் கோவிலுக்குச் சென்று பெருமாளை தரிசனம் பண்ணினால் பணம் வரும் என்றார் என் நண்பர். அவரோடு பலமுறை சென்றேன். அவர் அப்பா மத்திய மந்திரி ஆனார். ஆனால் … Read more