ஒன்றரைக் கதவு

வாசிப்பது ஒரு தெரப்பி என்பது நம்மில் பலருக்கும் தெரியும்.  அதேபோல் எழுதுவதுமே தெரப்பிதான் என்பதை சமீபத்தில் அறிந்து கொண்டேன்.  சுமார் இருபத்தைந்து நாட்களாக எனக்கு ஒரு மன உளைச்சல்.  மன உளைச்சல் என்றால் என்ன?  படுத்தால் தூக்கம் வராமல் எண்ணங்கள் புரட்டிப் போடுகிறதா?  அதுதான் மன உளைச்சல்.  இதோ பாருங்கள், நாலு மணிக்கு எழுந்து கொள்ள வேண்டிய ஆள் மூணு மணிக்கே எழுந்து விட்டேன்.  இதுதான்.  ஆனால் இன்று இரவிலிருந்து நல்ல தூக்கம் வரும்.   இதை எழுதி … Read more