இருவர் (குறுங்கதை)

காலையில் ஒரு மரண செய்தி.  எப்போதுமே மனிதர்களின் மரண செய்திகள் பாதிப்பதில்லை என்பது போல இதுவும் பாதிக்கவில்லை.  ஆனால் இறந்து போனவர் என் நண்பரின் நெருங்கிய நண்பர் என்பதால் எனக்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் கம்மென்று இருந்தேன். மேலும், இறந்து போனவர் இள வயதுக்காரர்.  இன்னும் எத்தனையோ காலம் வாழ்ந்திருக்க வேண்டியவர்.  ஆனாலும் நான் செய்தியைக் கேள்விப்பட்டு ஒரு ஜடப் பொருளைப் போலவே இருந்தேன்.  என்னையே நினைத்து எனக்குக் கோபமாக இருந்தது.  ஏன் இப்படி … Read more

எழுத்து என்ன செய்யும்?

என் வாழ்வில் கல்லூரி நாட்களின் இறுதியில்தான் சாரு எனக்கு அறிமுகமானார். ஆனால் அவரை யாரும் எனக்குப் பரிந்துரைத்ததில்லை. வாழ்வில் ஏதோ ஒரு அற்புதம் நிகழ்ந்தது போல அவருடைய யூடியூப் உரைகளை நான் கேட்க நேர்ந்தது. அப்போது இருந்த என் மனநிலை இது: உலகம் இலுமினாட்டிகளால் ஆளப்படுகிறது; அதன் தாக்கம்தான் ”என்ன, உலகம் இப்படிக் கெட்டுப்போய்க் கிடக்கிறது” என்று தோன்றியதெல்லாம். மனதில் என்னென்னவோ குழப்பங்கள்… ஆனால் அந்தச் சூழ்நிலையில் என்னுடைய நிலை எனக்கே பரிதாபமாகத்தான் இருந்தது. நான் படிக்கிறேனா … Read more