தற்காலச்* சிறுகதைகள்: அராத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு சில சிறுகதைகளைப் படித்தேன். அம்மா பாசம் , தாத்தா வின் தனிமை , பாட்டியின் காவியத் துயரம் , ஏழ்மை ,உழைப்பு , விவசாயத்தின் மேன்மை , ஆடு மாடுகளின் பாசம் என ஒரே ஒப்பாரி.மூக்குச்சளியால் சிறுகதையின் பக்கங்கள் நனைந்து எடை தாங்காமல் மடிந்து தொங்குகின்றன. கதை சொல்லல் முறையிலாவது ஏதேனும் புது முயற்சி செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் நஹி ! எந்த பரீட்சார்த்தமான முயற்சியும் இல்லாமல் , பேதி போவது போல … Read more