பதினைந்து அபூர்வமான எழுத்தாளர்கள்!
மணியிடம் ஒரு விஷயத்தை ஆர்வத்துடன் சொல்லி முடிப்பேன். அவரும் படு சுவாரசியமாகக் கேட்பார். முடித்து விட்டு, எப்படி என்பேன். ஆஹா ஆஹா என்று ஆஹாகாரம் செய்து விட்டு, லேசாக, இந்த விஷயத்தை ஒன்பதாவது தடவையாகச் சொல்கிறாய் என்பார். அடப்பாவி, அதை முதலிலேயே சொல்வதற்கென்ன என்றால் உன் ஆர்வத்தைப் பார்த்தவுடன் சொல்லத் தோன்றவில்லை என்று பதில் வரும். அது போல் உங்களிடமும் இதை ஒன்பது முறை சொல்லியிருக்கலாம். இப்போது பத்தாவது தடவை. ஆனால் படு ஆர்வமாகச் சொல்லத் தொடங்குகிறேன். … Read more