காற்புள்ளி வராது, எடுத்து விட்டேன்…
டியர் சாரு, ‘சத்திய சோதனை’ கட்டுரையில் 26-க்கும் நவம்பருக்கும் இடையில் காற்புள்ளி வராது. எடுத்துவிட்டேன். 26 நவம்பர் 1925. ஸ்ரீராம். நேற்று அராத்து எனக்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். என் மீது கொண்ட அதீதமான அக்கறையினால் தான் அப்படிச் சொன்னார். தனிப்பட்ட அன்பு என்பதை விட என் செயல்பாடுகள் இப்போது இருப்பதைப் போலவே தீவிரமாக இருக்க வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற அக்கறையே அதற்குக் காரணம். ஒவ்வொரு மாதமும் பனிரண்டு கட்டுரைகள் … Read more