காற்புள்ளி வராது, எடுத்து விட்டேன்…

டியர் சாரு, ‘சத்திய சோதனை’ கட்டுரையில் 26-க்கும் நவம்பருக்கும் இடையில் காற்புள்ளி வராது. எடுத்துவிட்டேன்.   26 நவம்பர் 1925. ஸ்ரீராம். நேற்று அராத்து எனக்கு ஃபோன் செய்து ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார்.  என் மீது கொண்ட அதீதமான அக்கறையினால் தான் அப்படிச் சொன்னார்.  தனிப்பட்ட அன்பு என்பதை விட என் செயல்பாடுகள் இப்போது இருப்பதைப் போலவே தீவிரமாக இருக்க வேண்டும்; சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற அக்கறையே அதற்குக் காரணம்.  ஒவ்வொரு மாதமும் பனிரண்டு கட்டுரைகள் … Read more

சத்திய சோதனை – 1

ராஜீயத் துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள், இந்தியாவுக்கு மாத்திரமல்ல, ஓரளவுக்கு ‘நாகரிக’ உலகத்திற்கும் இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன.  என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை.  அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் ‘மகாத்மா’ பட்டத்தையும் நான் மதிக்கவில்லை.  அப்பட்டம் எனக்கு எப்பொழுதும் மனவேதனையையே தந்திருக்கிறது.  அப்பட்டத்தினால் நான் எந்தச் சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக எனக்கு நினைவு இல்லை. மோ.க. காந்தி சத்திய சோதனைக்கு எழுதிய முன்னுரையில். சபர்மதி ஆசிரமம். 26 நவம்பர் 1925