எனக்குப் பிடித்த கவிதை
அபிலாஷ் என்னைப் பற்றி எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்திருந்தேன். அதைப் பாராட்டி பல நண்பர்கள் எழுதியிருந்தனர். என் வாழ்வில் என்னை இத்தனைத் துல்லியமாக அவதானித்து யாரும் எழுதியதில்லை. என் எழுத்து பற்றி இவ்வளவு துல்லியமாக எழுதியவர் அராத்து. அபிலாஷ் ஒரு மனோதத்துவ நிபுணனைப் போல, ஒரு மந்திரவாதியைப் போல் என் மனசுக்குள் புகுந்து பார்த்து விட்டார். அடுத்து, கஸலின் கடிதம். இத்தனை துல்லியமாக நான் எழுதிய எல்லாவற்றையும் ஒரு ஆத்மா படித்திருக்கும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. அதிலும் … Read more