சீலே

ச உலகின் மற்ற நாடுகளை விட தென்னமெரிக்க நாடுகளில்தான் எழுத்தாளர்கள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறார்கள்.  இதில் ஃப்ரான்ஸ் மட்டுமே விதிவிலக்கு என்று சொல்லலாம்.   மேலும், அந்தத் தென்னமெரிக்க நாடுகளிலேயே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் முன்னணியில் நிற்கும் நாடு சீலே.   சீலேயின் மகத்தான கவியாகக் கருதப்படுபவர்  Vicente Huidobro (1893 – 1948).  நம்முடைய பாரதி நவீன தமிழுக்கு என்ன செய்தாரோ அதையேதான் சீலேயின் கவிதைக்குச் செய்தார் விஸெந்த்தே.  மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த விஸெந்த்தேயின் இளம் வயது … Read more