காஷ்மீர் (5)

ராணுவத்தோடு படுப்பதுதான் தேச பக்தியா என்று காஷ்மீர்ப் பெண் ஒருவர் கேட்டதை தலைப்புச் செய்தியாக சில பத்திரிகைகள் போட்டிருக்கின்றன. அந்தப் பெண்ணின் வலியையும் துயரத்தையும் புரிந்து கொண்டே இதை எழுதுகிறேன். ஒரு நிலப்பகுதிக்கு ராணுவம் ஏன் போகிறது? எல்லையைத் தாண்டி தினந்தோறும் தீவிரவாதிகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறது பாகிஸ்தான். படிப்பு இல்லாமல் பல காஷ்மீர் சிறார்கள் தீவிரவாதிகளாக ஆகிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லது, தீவிரவாத சிந்தனையோடுதான் வளர்கிறார்கள். இந்தியாவை அந்நியநாடு என்றே பார்க்கிறார்கள். காஷ்மீரும் மற்றொரு இந்திய மாநிலத்தைப் … Read more