காஷ்மீர்

அரசியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை நிர்மல் என் குரு. ஆயிரம் பக்க புத்தகங்களையெல்லாம் அனாயாசமாக ஒரு வாரத்தில் படித்து அதன் சாரத்தை எனக்கு சொல்லுவார். ஆனால் காஷ்மீர் விஷயத்தில் அவர் என்ன சொன்னாலும் ஒரு விஷயத்தில் நான் fanatic. மத, இன அடிப்படையில் விசேஷ சலுகைகள் கொடுக்கப்படலாகாது. எல்லோரும் சமம். எல்லா மதமும் சமம். ஒரு அறிவுக் கொழுந்து என் காமெண்ட் பாக்ஸில் என்னென்னவோ வாய்க்கு வந்ததை எழுதியிருந்தது. 1947இல் இரண்டு நாடுகள் பிரிந்தது ஜின்னாவுக்கும் நேருவுக்கும் இடையில் … Read more

பித்தநிலையின் உச்சம்

சூஃபி கவிகள் எல்லோருமே ஒரு பித்தநிலையின் உச்சத்தில் நின்றே பாடினார்கள். அந்நிலை பற்றி நான் ஏராளமாக எழுதியிருப்பதால் அவற்றையே திரும்ப எழுதத் தேவையில்லை. பிஸ்மில்லா கான் பதின்பருவத்தில் இருந்த போது காசி விஸ்வநாதர் தன் இசையை ஸ்தூல உருவில் கேட்டிருக்கிறார் என்று சொல்கிறார். மனவெளித் தோற்றம் அல்ல; நிஜமாகவே ஸ்தூல உருவில் என் பக்கத்தில் நின்று கேட்டார் என்கிறார். பிஸ்மில்லா கானுக்கு வேர்த்து விறுவிறுத்துப் போகிறது. ஷெனாயை வைத்து விட்டுத் தேடுகிறார். ஆளைக் காணோம். என்ன இது, … Read more