ராஸ லீலா கலெக்டிபிள்

சுமாராக 50 பேர் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம். ஏற்கனவே வெளிவந்த ஒரு புத்தகத்தை 10000 ரூ. கொடுத்து வாங்க முன்வந்தது என் மீதும் என் எழுத்தின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் மட்டும்தான். அதற்கு என் மனமார்ந்த நன்றி. உலகில் வேறு எந்தப் புத்தகமும் இப்படி வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. இன்னமும், என்னுடைய 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையில் இருந்தும் ராயல்டி இரண்டு லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த நிலையில் ராஸ லீலா கலெக்டிபிளுக்கு … Read more

காஷ்மீர் (3)

அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தேசத் துரோகியாக மாற முடிவு செய்து விட்டது எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்! காஷ்மீர் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கான பிரச்சினை என்று சொல்லி காங்கிரஸ் கட்சி தேசத்துரோக முடிவை எடுத்து விட்டது. அடுத்த தேர்தலிலும் மோடி இதை விடவும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற காங்கிரஸ் இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி இதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவார். … Read more