இறைவி

கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது.  இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.  பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன்.  ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன்.  மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்.

புத்தக விழா பற்றி நியூஸ் 7-இல்

புத்தக விழா பற்றி இன்றைய தினம் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து வரை இலக்கியச் சந்திப்பு, விவாதம் நேரடி ஒளிபரப்பில் நான் கலந்து கொள்கிறேன்…