புதிய எக்ஸைல் : முதல் பிரதி

1978-இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது பாரதி மணியோடு அவ்வளவு பழக்கம் இல்லை.  அங்கே வெங்கட் சாமிநாதனோடு சேர்ந்து விட்டால் மற்றவர்களோடு நட்பு கொள்வது சாத்தியம் இல்லை.  சாம் ஒன்றும் சொல்ல மாட்டார்.  ஆனால் நமக்கே அப்படித் தோன்றி விடும்.  அது மாதிரி ஒரு ‘பயங்கரவாத’ குழு அது.  டாக்டர் ரவீந்திரன் மட்டும் எல்லோருடனும் நட்பாகப் பழகுவார்.  இந்தப் பிரச்சினையினாலேயே க.நா.சு., ஆதவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களோடு அங்கே பழக முடியாமல் போய் விட்டது.  இலக்கியச் … Read more