கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ளீஸ்…

அன்பிற்குரிய சாரு,  ஊரின் மிக அழகான பெண் படித்துக் கொண்டிருக்கிறேன். சு. கிருஷ்ணசாமி, ஜி. குப்புசாமி வரிசையில் நீங்களும் இருக்கிறீர்கள். மிக நேர்த்தியாக, கதைகளின் மோனத்தை, தனிமையை கலைக்காமல் அப்படியே கடத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சாரு. Thanks & Regards, Bala K அன்புக்குரிய பாலா, 30 ஆண்டுகளுக்கு முன்னால் என்று நினைக்கிறேன்; ஓரிரு ஆண்டுகள் பிந்தியோ முந்தியோ இருக்கலாம்.  அப்போது நான் தில்லியில் இருந்தேன்.  அப்போது பிரம்மராஜன் என்ற கவிஞர் ஊட்டியிலிருந்து மீட்சி என்ற பத்திரிகையை … Read more

ஷாஹுல் ஹமீது அரசரே…

எத்தனையோ இசைக் கலைஞர்கள், இசை மேதைகள், இசை ஞானிகள் உண்டு.  ஆனால் எனக்கு இந்தப் பாடகரைக் கேட்பது போல் உன்னதத் தருணம் வேறேதும் இல்லை.  பல்லவியே ஆறு நிமிடம்.  அதற்குப் பிறகு பாடல் மூன்று நிமிடம் தான்.  இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எங்கே கேட்டாலும் என் கண்கள் குளமாகி விடும்.  வெறும் ஹார்மோனியம், ஷெனாய், ரெண்டு டேப் இதை வைத்துக் கொண்டு இசை வானின் உச்சத்தில் சஞ்சரிக்கும் இந்த இசை ஞானிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருந்தும் … Read more