ஒரு வாரமாக ஆளைக் காணாமே?

ஒரு வாரமாக ஆளைக் காணோமே, சாருஆன்லைனில் எதுவும் எழுதவில்லையே என்று பல நண்பர்கள் எனக்கு எழுதிக் கேட்டிருந்தனர்.  ஆனால் நான் விசாரித்த வரை பெரும்பாலான நண்பர்கள் அந்திமழையில் வாராவாரம் நான் எழுதும் கேள்வி பதில் பகுதியையும், புதிய தலைமுறையில் வாராவாரம் எழுதும் தொடரையும் படிப்பதில்லை என்று அறிந்தேன்.  அந்திமழைக்கு லிங்க் தருகிறேன்.  புதிய தலைமுறை ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் கடைகளில் கிடைக்கும்.  வாங்கிப் படிக்க வேண்டியதுதான்.  விகடனில் மனம் கொத்திப் பறவை எழுதிய போது எவ்வளவு உழைத்தேனோ … Read more