நாளைய புத்தக வெளியீட்டு விழா

நாளை மாலை (13.2.2022) ஐந்தரை மணிக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் பார்க்கின் அம்மாச்சி பார்ட்டி ஹாலில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன். அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை. உடன் பேசுபவர்கள் யுவன் சந்திரசேகர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன். ஏற்புரை அருண்மொழி நங்கை. நன்றியுரை காயத்ரி. ஜெயமோகனும் நானும் இதுவரை ஒரே ஒரு முறைதான் மேடையில் சந்தித்திருக்கிறோம். அராத்துவின் புத்தக வெளியீட்டில். அதற்கு அடுத்து இதுதான். என்ன … Read more

அருண்மொழி நங்கையின் நூல் வெளியீட்டு விழா

ஃப்ரெண்ட்ஸ் பார்க் – அம்மாச்சி பார்ட்டி ஹால் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை 13.2.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி

சொற்கடிகை – 7

ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ராயல்டி வந்துள்ளது.  கொரானா காலத்தில், குரியர் சர்விஸ் எல்லாம் நிரந்தரமாக இல்லாத நிலையில், வருமானம் இல்லாமல் பணப்புழக்கம் முடக்கப்பட்டிருக்கும் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றார்கள் நண்பர்கள்.  பதிமூணு லட்சத்துக்கு என் புத்தகங்கள் விற்றிருக்கின்றன.  சாதனைதான். ஆனால் என் பார்வையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  எனக்கு வந்த ராயல்டியை பன்னிரண்டால் வகுத்தால் எவ்வளவு வரும்?  பத்தாயிரத்துக்கும் கொஞ்சம் மேலே.  இங்கே தெருமுனையில் இஸ்திரி போடுபவரின் மாத ஊதியமே 25000 … Read more

ஸ்மாஷன் தாரா

ஸ்மாஷன் தாரா என்ற என் மொத்தமான கவிதைத் தொகுதி இந்தப் புத்தக விழாவில் வந்து விடும். எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் எடிட் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளவன் நான். எழுத்தாளரே எடிட் செய்யக் கூடாது. எழுத்தாளரை நன்கு அறிந்த ஒருவர் செய்ய வேண்டும். தமிழில் நூறு புத்தகங்களே விற்பதால் யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நான் அப்படிச் செய்வதில்லை. ஸ்மாஷன் தாராவை எடிட் செய்து கொடுக்க என் நீண்ட கால நண்பர் ஆத்மார்த்தியைக் கேட்டேன். … Read more

நான்தான் ஔரங்கசீப்… குறித்து உங்களிடம் ஒரு கேள்வியும், நிர்மலின் மதிப்புரையும்…

நேற்று நந்தினி கிருஷ்ணன் பேசும்போது ஒரு யோசனை சொன்னார். நான்தான் ஔரங்கசீப்… நான்கு பாகங்களாக உள்ளது. இப்போது மூன்றாம் பாகம் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வர இருக்கும் புத்தக விழாவில் முதல் பாகத்தை வெளியிட்டால் என்ன என்பது நந்தினியின் கேள்வி. ஆர்வமும் கூட. இது சம்பந்தமாக எனக்கு வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் சரிசமமான காரணங்கள் எழுகின்றன. வேண்டாம் ஏன் என்றால், 2000 பக்கம் என்றாலும் எல்லோரும் ஒரு சேரப் படிப்பதையே விரும்புவார்கள். வேண்டும் ஏன் என்றால், … Read more