இன்னும் எத்தனை காலத்துக்கு?

காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குக் கூட போகாமல் இதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். இதோ எட்டாம் தேதி அன்று நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமாவுக்கு வேறு தயார் செய்ய வேண்டும். அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக்கொண்டிருக்கும் காரணம், அத்தனை மன உளைச்சல். ஏன்? தெருவில் செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, எந்த வன்முறையும் செய்யாமல், “உன்னோடு ஒரே ஒரு முறை படுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த மனநிலையில் இருக்கிறேன் நான். இன்னும் எத்தனை … Read more

காலம்

என் தோழி ஒருவர் அறுபது பூனைகளும் அறுபது நாய்களும் வளர்க்கிறாள். அவள் சொன்ன ஒரு சம்பவம் இது. பார்ப்பதற்கு மேட்டுக்குடி பெண்ணைப் போல் இருப்பாள். மேட்டுக்குடியும்தான். ஆனாலும் குடும்பத்தைச் சாராமல் தனித்து வாழ்பவள். காரணம் மேலே உள்ளது. நாய்களோடு காலை ஐந்து மணிக்கு வாக்கிங் போகும்போது துப்புரவுத் தொழிலாளிகள் அவளிடம் “டீ குடிக்க பத்து ரூபா குடுங்க மேடம்” என்று கேட்பார்களாம். இவள் சிரித்து விட்டுக் கடந்து விடுவாள். ஆனால் மனதில் நினைத்துக் கொள்வாளாம். “உங்களிடம் இருந்தால் … Read more