ஒரு குறுநாவலுக்கு எழுதிய முன்னுரை
இப்போது ஒரு குறுநாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இரண்டொரு நாட்களில் முடித்து நமது தளத்தில் பதிவேற்றுவேன். அதகளமாக இருக்கும். அன்பு நாவலின் தொடர்ச்சி என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் கதை நீங்கள் சற்றும் எதிர்பாராததாக இருக்கும். அந்தக் குறுநாவலுக்கு ஒரு முன்னுரை எழுதினேன். 1100 வார்த்தைகள்தான். ஆனால் இதை எழுத எனக்கு ஒரு ஆறு மணி நேரம் எடுத்தது. நாற்பது ஆண்டு வாசிப்பின் சாரம் இது. குறுநாவலின் பெயரைச் சொன்னால் அதைப் பதிவேற்றம் செய்வதற்குத் தடங்கல் வரும். யாரும் … Read more