ஒரு கலைஞனின் வருகை…

  (பின்வருவது ஜி. கார்ல் மார்க்ஸின் சிறுகதைத் தொகுதிக்கு (எதிர் வெளியீடு) அடியேன் எழுதிய முன்னுரை.  நூல் வெளியீட்டு விழா மார்ச் 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை ஒயிட்ஸ் ரோட்டில் உள்ள அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் நடக்க உள்ளது.)   லௌகீக வாழ்வில் எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது;  ஆனால் இலக்கிய வாழ்வில் உண்டு.  அதில் முக்கியமான ஒன்று, கீழ்வரும் பட்டியலில் அடங்குபவர்கள் யாராலும் நல்ல, காத்திரமான இலக்கியம் படைக்க முடியாது.  யார் அவர்கள் … Read more

ஒரு அதிர்ச்சியும் ஒரு அறிவிப்பும்…

http://www.jeyamohan.in/84691 இந்தப் பதிவில் ஜெயமோகன் முதலில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ‘புகைப்படங்கள்: நன்றி பிரபு காளிதாஸ்’ என்று போடவில்லை. அதற்கு பிரபு காளிதாஸ் கீழே உள்ளதை தன் முகநூலில் எழுதினார். ***   பிரபு காளிதாஸ், முகநூல், 16.2.16 என் பெயரில் ஒரு Photo courtesy credits கூட இல்ல பாத்தீங்களா….? தட் இஸ் ஜெயமோகன்…Attitude matters….புகைப்படங்கள் ஒருபோதும் வானிலிருந்து தேவன் வந்து எடுப்பதில்லை. நான் புகைப்படங்கள் எடுத்து Photo documentation செய்வது உயிர்மை … Read more