அடியேனைப் பற்றி என் நண்பரின் மகள் சொல்லும் காட்சி…

என் பால்யத்தை வண்ணமயமாக்கிய புத்தகங்கள் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் (அதுவும் சிறப்பிதழ் குண்டு புக் போட்டால் மீ செம ஹாப்பி) சம்பக், டிவிங்கிள், அமர் சித்ர கதா. படித்துவிட்டு கதைப் பற்றி நண்பர்களிடம் விவாதம் வேறு நடக்கும். அப்போது என் தோழர்களிடம் சொல்லுவேன் ஒரு நாள்….நிச்சயம் ஒரு நாள் நான் ரைட்டரா ஆவேன். நிறைய கதை எழுதுவேன்னு. எல்லாரும் செம ஜோக் கேட்ட மாதிரி சிரிப்பாங்க. நான் சோகமா என் … Read more

விசாரணை

விசாரணை கருத்தரங்கு குறித்து தி இந்துவில் வந்த செய்தி: http://bit.ly/1T9k3ty விசாரணை கருத்தரங்கு குறித்து விகடனில் வந்த செய்தி: http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/59646-charu-nivedita-speech-about-visaranai-movie.art