சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே!
தலைக்கு மேலே வேலைகள் காத்துக் கிடப்பதால் பத்மஸ்ரீ விஷயம் பற்றி எதுவும் எழுதவில்லை. இப்போது டாக்டர் ஸ்ரீராம் இது பற்றி ஜெயமோகன் மீண்டும் எழுதியதன் இணைப்பை அனுப்பியிருக்கிறார். அவசரமாக சில லிபிய நாவல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதித் தான் ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. முதலில் ஜெயமோகனின் பதிவு. http://www.jeyamohan.in/83865#.Vq9jWfl97IU ஜெ.யின் அந்த விளக்கத்தில் ”முதல்முறையாக சிற்றிதழ்சார்ந்த ஒருவரை தேசியகௌரவம் தேடிவருகிறது. அது நிராகரிக்கப்படுவது தவறான முன்னுதாரணம் என்று சாரு … Read more