பழுப்பு நிறப் பக்கங்கள்: சுந்தர ராமசாமி (பகுதி 1)

நான் சுந்தர ராமசாமியின் பள்ளியைச் சாராதவன். கருத்து ரீதியாக அவருக்கு எதிர்நிலையிலேயே என்னால் யோசிக்க முடிந்தது. அவருடைய கட்டுரைகளில் ஒரு வாக்கியத்தைக் கூட என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அப்படியிருந்தும் என்னுடைய ஆளுமையை உருவாக்கியவர்களில் சு.ரா.வுக்கு முக்கியமான இடம் இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் படிக்க: http://bit.ly/1U6J4R2

பெருமாள் முருகனின் பூக்குழி

பெருமாள் முருகனின் பூக்குழி ஆங்கிலத்தில் Pyre என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவின் மிகச் சிறந்த நாவல் என்று The Hindu-வில் மதிப்புரை எழுதப்பட்டது.  அந்த நூலுக்கு என் மதிப்புரை இன்றைய Asian Age/Deccan Chronicle நாளிதழின் அகில இந்தியப் பதிப்பில் வெளிவந்துள்ளது.  Asian Age லண்டனிலும் வெளிவருவதால் அங்குள்ள நண்பர்களும் வாங்கிப் பார்க்கலாம்.  கட்டுரையின் முதல் பத்தி repeat ஆகியுள்ளது.  மன்னிக்கவும்.  இரண்டு பத்தியில் எந்தப் பத்தி புரிகிறாற்போல் உள்ளதோ அதை எடுத்துக் கொள்ளும்படி ஆசிரியருக்கு எழுத … Read more

ஆயா

சாரு நிவேதிதாவின் ‘அவ்வா’  சிறுகதையைத் தழுவி மகா விதுரன் எடுத்த ‘ஆயா’ என்ற குறும்படம் சென்ற வருடம் பாலு மகேந்திரா விருது பெற்றது. இப்பொழுது YouTube-இல் காணக் கிடைக்கிறது. அவ்வா சிறுகதையைப் படிக்க: http://azhiyasudargal.blogspot.in/2011/09/blog-post_07.html – ஸ்ரீராம்

மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி

மே 22-ஆம் தேதி ஞாயிறு மாலை ஆறு மணி, சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் காலச்சுவடு வெளியீடாக பாகீரதியின் மதியம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில் அடியேன் பேச இருக்கிறேன்.  இது பா. வெங்கடேசனின் இரண்டாவது நாவல்.  அழகியசிங்கர், அசதா ஆகியோரும் பேசுவர். இலக்கியச் சந்திப்புகள், புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் இதுவரை பேசியது போல் இருக்காது இந்த விழாப் பேச்சு.  மிகவும் மாறுபட்டதாகவும், இப்படிப் பேசுவது இதுவே முதல் முறை என்பதாகவும் இருக்கும்.  கூட்டம் … Read more