தி இந்து நண்பர்களுக்கு ஒரு கடிதம்…

கடந்த ஒரு மாதமாக ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  அதனால் ஜூன் 15-ஆம் தேதி வந்த அந்த அவதூறுகளுக்கு இன்றுதான் பதில் எழுத முடிந்தது.  அது என்ன முக்கியமான பணி என்று கூட சொல்லி விடுவேன்.  ஆனால் சொன்னவுடனே செய்வினை வைத்து காரியத்தைக் கெடுத்து விடுகிறார்கள்.  எனக்கும் இம்மாதிரி மூட நம்பிக்கைகளையெல்லாம் விட்டொழித்து விட்டுப் பகுத்தறிவு பக்கம் நகர்ந்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.  ஆனால் மூட நம்பிக்கைகள்தானே பலமாக வேலை செய்கின்றன?  இதோ சீலே கிளம்புகிறேன் என்று … Read more

மரணத்தோடு பகடையாடியவன்

I have closed the road of the mouth and opened the secret way; I have escaped by one cup of wine from the frenzy of speech. ஜலாலுத்தீன் ரூமி ஞாயிற்றுக்கிழமை அன்று பதினோரு மணிக்கு ’துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச வேண்டும்.  பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எழுதியது.  ஒரு சிறுகதைத் தொகுப்பைப் படித்து முடிக்க மூன்று நாள் போதாதா என வேறு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: கு.ப.ரா. (பகுதி 2)

ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா.தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்ததுதான் மற்றவர்களெல்லாம். மேலும் படிக்க: http://bit.ly/1PBzkgy

Udta Punjab : Review

http://newsable.asianetnews.tv/entertainment/udta-punjab-charu-nivedita-review   Ikk Kudi: http://www.bharatstudent.com/cafebharat/watch_videos-Ikk_Kudi_from_Udta_Punjab_is_OUT_NOW_-1,3,36549.php Hass Nach le:  I just love this song.  My salute to Amit Trivedi a psychedelic song: Chitta ve Da Da Dasse

நாளை காலை பத்தரை மணிக்கு…

நாளை (19-6-2016) காலை பத்தரை மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் பாலசுப்ரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை என்ற சிறுகதைத் தொகுப்பு பற்றி பேச இருக்கிறேன்.  இது போன்ற செய்திகளை சாருஆன்லைனில் இனிமேல் வெளியிடுவதில்லை என்று இருக்கிறேன்.  யாரும் வருவதில்லை.  அதுதான் காரணம்.  ஆனாலும் இப்போது எழுதுவது ஏன் என்றால், பொதுவாக என் பேச்சை விடியோ எடுத்து பலரும் கேட்கும்படி செய்வது ஷ்ருதி டிவி. அவர்களுக்கு நான் முன்கூட்டியே சொல்லாததால் அவர்கள் வேறொரு கூட்டத்துக்குப் போகிறார்கள். … Read more

வாழ்த்துக்கள்

உப்பு நாய்களுக்கே கிடைத்திருக்க வேண்டும்.  கொஞ்சம் தாமதமாகி விட்டது.  கானகன் நாவலைப் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரை மணி நேரம் அந்த நூலின் வெளியீட்டு விழாவில் (என்று நினைக்கிறேன்) பேசினேன்.  அப்போதே இது போன்ற விருதுகள் லக்ஷ்மி சரவணகுமாருக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.  இப்போது கானகன் நாவலுக்கு யுவ புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.  பலரும் திட்டுவார்கள்.  எழுத்தாளனைக் கழுமரத்தில் ஏற்றி வேடிக்கை பார்க்கும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அந்தத் திட்டுகளையே வாழ்த்தாக ஏற்க வேண்டும்படி லக்ஷ்மி … Read more