அசோகமித்திரன் படைப்புகள்

குவிகம் இலக்கிய வாசலின் ஏழாம் நிகழ்வு “அசோகமித்திரன் படைப்புகள்”   உரையாற்றுபவர்: திரு சாரு நிவேதிதா இம்மாதம் கவிதை வாசிப்பவர் :- திருமதி சுபா சுரேஷ் இம்மாதம் சிறுகதை வசிப்பவர் :- Dr. J பாஸ்கர் நாள் 24 அக்டோபர் 2015 சனிக்கிழமை, மாலை 6.30 மணி இடம்: பனுவல் புத்தக நிலையம், எண். 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர் – சென்னை  600041 (திருவான்மியூர் சிக்னல் ,   திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும்  BOMBAY DYEING SHOW ROOM அருகில்) இலக்கிய அன்பர்கள் பங்குபெற்று … Read more

தினமணி & இந்துவில் வந்த கட்டுரைகள்…

க.நா.சு. பற்றிய கட்டுரையின் ஐந்தாவது பகுதி. http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2015/10/11/%E0%AE%95.%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%9A%E0%AF%81.-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF—5/article3071216.ece ஆங்கிலத்துக்குப் போன தமிழ் என்ற கட்டுரையின் இணைப்பு.  தி இந்துவில் வந்த முக்கியமான கட்டுரை, http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/article7749767.ece

ஜெயமோகனும் ரெமி மார்ட்டினும்…

ஹாய் சாரு, நான் தங்களின் தீவிரமான வாசகன். பலமுறை உங்களுக்கு கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். “கற்றுக்கொடுத்த ஆசானுக்கு என்ன எழுதுவது? என்ன எழுதினாலும் அது அவன் கற்றுக்கொடுத்ததாக தானே இருக்க முடியும்?” என்று எழுதாமல் விட்டு விட்டேன். உங்களுடைய அனைத்து எழுத்தையும் படித்து விடுவேன். தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பழுப்புநிறப் பக்கங்களை நீங்கள் லிங்க் கொடுக்கும் முன்பே தினமணியில் படித்து விடுவேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களை எல்லாம் வரும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்காக குறித்து வைத்திருக்கிறேன். நீங்கள் … Read more

தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா?

ஜெய்ப்பூர் இலக்கிய விழா உலக அளவில் நடைபெறும் ஆகப் பெரிய இலக்கிய சந்திப்பு.  2012-ஆம் ஆண்டு நான் தமிழ் இலக்கியத்தின் சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன்.  பாமாவும் அழைக்கப்பட்டிருந்தார்.  அதற்குமுந்தின ஆண்டு குட்டி ரேவதி, ஸல்மா என்று நினைக்கிறேன்.  அப்புறம் பெரிதாக அதில் நான் ஆர்வம் காண்பிக்கவில்லை.   2016-ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.  உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெரும் இலக்கிய ஆளுமைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகாராகுவாவைச் சேர்ந்த செர்ஹியோ ராமிரெஸ் என்ற எழுத்தாளரின் To … Read more

நிலவு தேயாத தேசம்

சில மாதங்களுக்கு முன்பு ரொம்ப சத்தம் போடாமல் துருக்கி சென்று வந்தேன்.  அது பற்றிய தொடர் கட்டுரை அந்திமழை இணைய இதழில் வாரா வாரம் வர இருக்கிறது.  அது குறித்த விளம்பரம்: