கூலி இல்லாத வேலை (3)
நீங்கள் எழுதியிருந்த கூலி இல்லாமல் செய்யும் வேலை படித்தேன். நேற்றைய விஜய் டிவியில் ஒளிபரப்பிய ’நடந்தது என்ன?’ என்ற நிகழ்ச்சியில் பா.விஜய் நா.முத்துக்குமாரை பற்றிப் பேசும் போது, அவரது மறைவுக்குக் காரணம் மன அழுத்தம் எனவும், மன அழுத்தத்திற்குக் காரணம் அவருடைய உழைப்புக்கான கூலி சரியாக தரப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்… இது ஒரு சாபமோ? சந்திரசேகரன் ”வெகுசன பத்திரிகைகளில் என்னுடைய கவிதை ரசிகர்கள் யாராவது இருந்து வருடத்திற்கு ஒரு முறை அதில் என்னுடைய கவிதையை வரவழைக்க பல்வேறு … Read more