பார்க் தெரு பாலியல் பலாத்கார பலியாள்

  எப்பேர்ப்பட்ட தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்தச் செய்தி உணர்த்தும்.  இது பற்றி நாளை மறுநாள் புக்பாயிண்டில் பேசுவேன். http://www.hindustantimes.com/india-news/couldn-t-fight-as-the-park-street-rape-victim-suzette-jordan/article1-1189837.aspx  

விரைவில் வேண்டும் மரணம்…

ஜி வணக்கம்..இது என் கவிதையின் pdf வடிவம்…என்னை திட்டனும்னு தோனும்போது படிங்க… அமிர்தம் சூர்யா.   வேண்டாம் சூர்யா.  அநேகமாக நான் படிக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.  என்னை எல்லோரும் ஒரு ரவுடி என்றே எண்ணுகிறார்கள்.  ஒரு நல்ல வாசகன் என்று ஒருவர் கூட நினைத்து என்னோடு பழகுவதில்லை.  கை கொடுத்தால் கூட கையை உதறுகிறார்கள்.  நவீன காலத்துத் தீண்டாமையை ஒவ்வொரு நாளும் நான் அனுபவித்து வேதனையில் புழுங்கிக் கொண்டிருக்கிறேன்.  எப்போதும் எல்லாவற்றையும் திட்டிக் கொண்டிருப்பவன் ஒன்று … Read more

அமிர்தம் சூர்யாவின் கடிதமும் பதிலும்…

ஜி வணக்கம்…இது ஜெயமோகன் என்னை பற்றி எழுதியது..உங்களுக்கு பிடிக்காமல் போகும் ஆயினும் என்னை உங்களிடம் ஒப்பு கொடுக்க வேண்டும் அல்லவா..அந்த புரிதல் தான் நட்பை வளர்க்கும்..எனக்கு உங்கள் நட்பு வேண்டும்… அமிர்தம் சூர்யா http://www.jeyamohan.in/525 அன்புள்ள சூர்யா, dear surya interstellar படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அதில் வரும் நாயகன் விண்வெளியில் சில மாதங்கள் (அல்லது வருடங்களா, ஞாபகம் இல்லை) இருந்து விட்டு பூமிக்குத் திரும்பும் போது அவனுடைய எட்டு வயது மகள் எண்பது வயதுக் … Read more

விவாதம்

அந்திமழையில் நான் எழுதியிருந்தது பற்றி மனுஷ்ய புத்திரன் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் முக்கியமானவை.  இப்போது அவர் எழுதிய அந்நிய நிலத்தின் பெண்ணைப் படித்துக் கொண்டிருப்பதால் பதில் எழுத நேரம் இல்லை.  முடித்ததும் எழுதுவேன். Manushya Puthiran: பிராமணர்கள் உடல் உழைப்பில் ஈடுபடுவதில்லை என்று ஒரு தவறான கருத்து வேறு சமூகத்தில் நிலவுகிறது. கோவில்களில் பணி புரியும் அர்ச்சகர்களின் நிலை வயலில் நின்று வேலை பார்க்கும் குடியானவர்களின் நிலையை விட மோசமானது. நாள் முழுவதும் அக்கினிக்கு (தீபாராதனை) அருகிலேயே … Read more

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை எனக்குச் சொன்ன அறிவுரை…

மனுஷ்ய புத்திரன் நான் சொன்ன விஷயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் அல்லவா?  அது இதுதான். http://andhimazhai.com/news/view/charu18.html கேள்வி பதிலில் குறிப்பிடப்படும் பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை: http://timesofindia.indiatimes.com/city/chennai/The-angst-of-the-Tamil-brahmin-Live-and-let-live/articleshow/4540815#sthash.BdhnUhQQ.dpuf    

தமிழின் palimpsest வரலாறு

தமிழ்ச் சமூகத்தை philistine சமூகம் என்று பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன்.  தமிழ்ச் சமூகமே ஒட்டு மொத்தமாக சராசரிகளின், பாமரர்களின் உலகமாக மாறி விட்டது.  சென்ற மாதம் ஒரு கருத்தரங்கத்திற்குச் சென்றிருந்தேன்.  ஆயிரம் பேர் குழுமியிருந்தனர்.  ஒரு விஞ்ஞானி பேசினார்.  ”அமெரிக்கர்களும் ஜப்பானியர்களும் ரஷ்யர்களும் செய்ய முடியாத விண்வெளிச் சாதனையை நாம் நிகழ்த்தி விட்டோம்.”  மங்கள்யான் பற்றிப் பேசுகிறார் விஞ்ஞானி.  அரங்கத்தில் கூடியிருந்த ஆயிரம் பேரும் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி கோஷம் எழுப்பினார்கள்.  இப்படிப்பட்ட வெட்டிப் … Read more