தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா : அடியேன் உரை : பிச்சைக்காரன்

தி இந்து நாளிதழின் வாசகர் திருவிழா நேற்று நடந்தது.  வாசகர் வட்டத்திலிருந்து ஒருவர் கூட வராதது பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும், அவந்திகாவின் ஆன்மீக அமைப்பிலிருந்து ஒரு நண்பரும் வந்திருந்தனர்.  பின்வரும் இணைப்பில் நான் பேசிய பேச்சு பிச்சைக்காரன் எடுத்த குறிப்பில் வந்துள்ளது.  இன்றைய தி இந்துவில் என் பேச்சின் ஒரு பகுதி விளக்கமாக வந்துள்ளது.  பார்க்கவும். http://www.pichaikaaran.com/2014/12/blog-post_23.html

ஞாயிற்றுக் கிழமை : 14 டிஸம்பர் : தி இந்து வாசகர் விழா

ஞாபகப்படுத்துகிறேன்.  நாளை காலை ஒன்பதரை மணிக்கு எத்திராஜ் கல்லூரி அரங்கில் தி இந்துவின் வாசகர் திருவிழாவில் நீதிபதி கே. சந்துரு, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் கார்த்தி ஆகியோருடன் அடியேனும் பேசுகிறேன்.  நண்பர்கள் வரவும். நாளை மாலை எட்டு மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் சர்வதேச இசைக்கலைஞர்கள் பற்றிப் பேசுகிறேன். அடுத்து, வரும் 25-ஆம் தேதி மாலை ஆறு மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள புக் பாய்ண்ட் அரங்கில் மனுஷ்ய … Read more

ஆங்கிலமா? தமிழா?

அன்புள்ள சாருவுக்கு, முதலில் புதிய எக்ஸைல் புத்தக வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம்; விழாவுக்கு தருண் வருவதால் உங்கள் ஏற்புரை தமிழில் இருக்கமா அல்லது ஆங்கிலத்தில் இருக்குமா?  ஏன்யென்றால் உங்கள் எழுத்தை விட உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன். உங்கள் பேச்சைக் கேட்பதற்காகவே வெகு தொலைவில் இருந்து வருகிறேன். நன்றி, சத்தியமூர்த்தி. அன்புள்ள சத்தியமூர்த்தி, என் பேச்சு ஏற்புரை என்று இருக்காது.  ஏனென்றால் இது பாராட்டு விழா இல்லை.  புதிய எக்ஸைலின் ஆங்கிலத்தில் … Read more

ஜன்னல்

இன்று ஜன்னல் என்ற பத்திரிகையைப் பார்த்தேன்.  கடைகளில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.  மலையாள மாந்த்ரீகம், பேய் விரட்டுதல் பற்றிய ஜெயமோகனின் அனுபவக் கட்டுரை  அட்டகாசமாக  இருந்தது.  ரெமி மார்ட்டினுக்கு அடங்கும் பேய் பற்றிக் கூட எழுதியிருக்கிறார்.  இப்போது அந்தப் பேய் ரெமி மார்ட்டினைத் துறந்து விட்டது.  வெறும் கனி வகைகளைத்தான் தின்று கொண்டிருக்கிறது. துஷ்டப் பேயாய் இருந்து விட்டு திடீரென்று  சைவப் பேயாய் மாறி வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை ஜெயமோகன் அறிய மாட்டார். ரஜினி அரசியலுக்கு … Read more

யூதர்களும் ஆரியர்களும் : பெரியார் : முகநூலில் அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜன்

முகநூலைப் பீராய்ந்து கொண்டிருந்த போது அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜனின் பின்வரும் பதிவைக் காண நேர்ந்தது.  இதை ஏன் இங்கே பகிர்கிறேன் என்றால், பெரியார் பற்றிய பல குறிப்புகள் ‘புதிய எக்ஸைல்’ நாவலில் வருகின்றன.  அது ஒரு நாவல் என்பதால் அப்படி அப்படியே நதிப் போக்கில் போய்க் கொண்டிருக்கும்.  அனந்த கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரைப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள்.  பெரியார் மீது புதிய எக்ஸைலில் நான் வைத்திருக்கும் கடும் விமர்சனம் உங்களுக்குப் புரிய வரும்.  இனி வருவது அனந்த … Read more