ஒண்ணு, ரெண்டு, மூணு…

நேற்று என்னுடைய கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலின் முன்வெளியீட்டுத் திட்டம் குறித்து ஒரு விளம்பரத்தை வெளியிட்டேன்.  அது குறித்து சில விஷயங்களும் எழுதினேன்.  முன்பெல்லாம் 1200 பிரதிகள் போடுவார்கள்.  அதில் 200 மதிப்புரைக்கான இலவசப் பிரதிகள்.  இப்போது போடுவதே 200 தான்.  அதிலும் எனக்கே இந்த நிலை.  ஏகாரத்து மன்னித்து விடுங்கள்.  எல்லோருக்கும் இதே நிலைதான்.  ஜனநாயகம்.  இன்று காலையில் ஸீரோ டிகிரி அலுவலகத்துக்கு ஃபோன் செய்து வித்யாவிடம் முன்பதிவுத் திட்டத்துக்கு யாரும் பணம் அனுப்பினார்களா, … Read more

எழுத்தாளனை சந்தித்தல்

ஒரு நீண்ட நாள் வாசகர்/நண்பர் ஜூனில் சென்னை வருவதாகவும், சந்திக்க விருப்பம் என்றும் வாட்ஸப்பில் தெரிவித்திருந்தார்.  அமெரிக்காவில் வசிக்கிறார்.  இதை வாசித்ததிலிருந்து இது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  அந்த யோசனைகளையெல்லாம் தொகுத்தால் பல பக்கங்கள் போகும்.  கொஞ்சம் சுருக்கமாக எழுதி விடலாம்.  எழுத்தாளர்களை சந்திப்பது பற்றி சுஜாதா சொன்னது மிகவும் தவறானது.  அவர் அப்படி நினைத்திருந்தால் அவர் ஏன் சுந்தர ராமசாமியை சந்திக்க விரும்பி சு.ரா.விடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்?  சு.ரா. கடைசி வரை சுஜாதாவை சந்திப்பதைத் தவிர்த்து … Read more

அடியேனின் உரை

எங்கோ தெரியவில்லை அந்த வெள்ளை நிறப் பறவை என்ற கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் அடியேனின் பேச்சு. பதிவு செய்து வெளியிட்ட ஷ்ருதி டிவி கபிலனுக்கும் அவர் குழுவுக்கும் நன்றி.