27, சொற்கடிகை பற்றி ஒரு கேள்வி

கார்ல் மார்க்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். இத்தாலி இந்தியாவை விட ஏழை நாடு என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? இதற்கு நான் ஒரு அம்பது பக்கமாவது பதில் எழுத வேண்டும். ஔரங்ஸேபில் மூழ்கிக் கிடக்கிறேன். அப்படி அம்பது பக்க பதிலை எழுதினால் கடைசி வரியாக இத்தாலியை விட இந்தியா ஏழை நாடு என்று முடிப்பேன். இத்தாலியின் ஏழ்மை பற்றி அத்தனை கதைகள் – பஸோலினி காலத்திய கதைகள் அல்ல – இன்றைய கதைகள் – உண்மைக் கதைகள் … Read more

27. சொற்கடிகை

”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.”  இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன்.  எழுதின தினம் ஏப்ரல் 13.  ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை.  காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது.  ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று.  வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்?  இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது.  இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை.  ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன். … Read more

தேவதையும் ரத்தக் காட்டேரியும்

எனக்கொரு வாட்ஸப் சேதி வந்தது ஹாய், நான்தான் உன் பக்கத்து வீட்டுப் பஞ்சவர்ணக் கிளி எப்படி நம்புவது உடனே வந்தது செல்ஃபீ ஒரு சோபாவில் அமர்ந்திருந்தது கிளி என் எஜமானர் வாங்கிக் கொடுத்தார் என்றது அதற்குப் பிறகு வந்தன ஏராளமான வாட்ஸப் சேதிகள் ஒருநாள் குட்மார்னிங் வந்தபோது இனிமேல் இப்படி அனுப்பாதேயென பதில் அனுப்பினேன் இளைய கிளி என்பதால் சர்வ சாதாரணமாகப் பறந்தன சிகப்பு நிற இதயக் குறிகள் வீட்டில் பார்த்தால் ரகளையாகுமே என்று இனிமேல் வேண்டாம் … Read more